தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக் கிளைத் தலைவர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார். செயலர் பொன்சேகர், வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் சுவாமிநாதன், சத்துணவு ஊழியர்கள் சங்க வட்டக் கிளைத் தலைவர் அந்தோணி தமிழ்ச்செல்வன், அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச் செயலர் ஜெயபால் ஆகியோர் பேசினர். வட்டக் கிளை பொருளாளர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT