தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரத்த தான முகாம்

DIN

தூத்துக்குடியில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதிரம்-17 அமைப்பின் சார்பில் ரத்த பரிசோதனை மற்றும் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும், அரசு மருத்துவமனை ரத்த வங்கியும் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு சார்பில் நடைபெற்ற இம்முகாமை, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி. சாந்தகுமார் தொடங்கிவைத்தார். துணை முதல்வர் கலைவாணி, அரசு மருத்துவமனை உறவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் ஆர். சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் ரத்த தானம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT