தூத்துக்குடி

தூத்துக்குடி நீதிமன்றத்தில் இலவச மருத்துவ முகாம்

DIN

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்  இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 
முகாமை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான என். ராஜசேகர் தொடங்கிவைத்து பரிசோதனை செய்துக் கொண்டார். முகாமில், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் கண் நோய் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்குதாரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT