தூத்துக்குடி

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

DIN

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் மனைவி விஜயலட்சுமி (59). இவர் சனிக்கிழமை இரவு வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க கடைக்குச் சென்றுவிட்டு, கடலைக்காரத் தெரு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம்.
அப்போது பைக்கில் வந்த இருவர், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினராம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT