தூத்துக்குடி

செங்கோட்டை கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

DIN

செங்கோட்டை பிரானூர் பார்டர்ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம், சுதர்சன ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
பின்னர் 108 திரவியங்கள் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் செய்து இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT