முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் ஒருநாள் கருத்தரங்கு  நடைபெற்றது. 

தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் ஒருநாள் கருத்தரங்கு  நடைபெற்றது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் ஒருநாள் கருத்தரங்கு  நடைபெற்றது. 
சூரியஒளி மற்றும் அதன் பயன்பாடு என்ற தலைப்பில் இயற்பியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்து, தொடங்கி வைத்துப் பேசினார். விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் பிருத்விகுமரன்  சூரிய ஒளி மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் பேசினார்.  கருத்தரங்கில், கல்லூரியின் இயற்பியல் துறை மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →