தூத்துக்குடி

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 23 பேர் கைது

DIN

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி கோவில்பட்டியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 23  பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் தங்கமாரியப்பன்(35)  தலைமையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 23 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸார், அங்கு சென்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 23 பேரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

SCROLL FOR NEXT