தூத்துக்குடி

ஆத்தூரில் மழை வேண்டி பிரார்த்தனை

DIN

ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் உடனுறை ஸ்ரீ சோமநாத சுவாமி கோயிலில் மழை பெய்ய வேண்டி நான்கு நாள்கள் பிரார்த்தனை நடைபெற்றது.
பௌர்ணமி கிரிவல குழு சார்பில் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தினமும் மாலை பஞ்சாட்சர மந்திர பாராயணம் நடைபெற்றது. இதில் ஏராளமான சிவனடியார்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT