தூத்துக்குடி

செட்டியாபத்து கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் தேர்வு

உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் புதிய அறங்காவலர் குழுத் தலைவராக ஒ.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DIN

உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் புதிய அறங்காவலர் குழுத் தலைவராக ஒ.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், உறுப்பினர்களாக எஸ்.பால்கரன், அ.ஞானேந்திர பிரகாஷ், செ.ராமகிருஷ்ணன், சி.செந்தில்குமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மொ.அன்னக்கொடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி இரா.ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் பகவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT