முகப்பு
தூத்துக்குடி

சித்ரா பௌர்ணமி: கட்டாரிமங்கலம் கோயிலில் சப்பர பவனி

கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தர் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  சப்பரபவனி நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தர் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  சப்பரபவனி நடைபெற்றது. 
இதையொட்டி கோயிலில் காலையில் சிறப்பு ஹோமம் , அபிஷேக ஆராதனை நடைபெற்றன.   சுவாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  தொடர்ந்து கோயிலில் திருவாசக முற்றோதல், மகேஸ்வரபூஜை நடைபெற்றது.
 

முழு கட்டுரையைப் படிக்க →