தூத்துக்குடி

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 16 மின்தடை

DIN

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் வியாழக்கிழமை (ஆக.16)  மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தூத்துக்குடி அருகேயுள்ள அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக .16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.  அன்றையதினம் மாப்பிள்ளையூரணி,  அய்யனார்புரம்,  திரேஸ்புரம்,  தாளமுத்துநகர்,  டேவிஸ்புரம், தருவைகுளம், சிலுவைப்பட்டி,  அழகாபுரி,  ராசபாளையம்,  பட்டினமருதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி  முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT