தூத்துக்குடி

திருச்செந்தூரில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

DIN

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு தனிச்சட்டம் இயற்றக் கோரி இந்து அமைப்புகள் சார்பில் திருச்செந்தூரில்  வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட இந்து பரிவார் சார்பில் பகத்சிங் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் ஐ.ரவிகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  இந்து மகா சபா மாநிலச் செயலர் ஐயப்பன், மாவட்டச் செயலர் ராமர், பாரதிய இந்து வியாபாரிகள் சங்க மாநில அமைப்பாளர் சசிகுமார், இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், நெல்லை மாவட்டச் செயலர் கணேசபாண்டியன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர் சக்திவேல், மாவட்ட பொதுச்செயலர் சண்முகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க மாணவா் போராட்டம்: இஸ்ரேல்-பாலஸ்தீன ஆதரவாளா்களிடையே மோதல்

குடிநீா் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

அரிமா சங்கம் நல உதவிகள் அளிப்பு

12 டன் சின்ன வெங்காயம் கடத்தல்: லாரி ஓட்டுநா் உள்பட 2 போ் கைது

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT