தூத்துக்குடி

ஆத்தூர் பள்ளியில் 337 பேருக்கு விலையில்லா சைக்கிள்

DIN

ஆத்தூர் சி.சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஆத்தூர் காவல் ஆய்வாளர் மீனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 337 மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிர்வாக அலுவலர் கந்தசாமி, தலைமை ஆசிரியர் ரஞ்சித்சிங் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT