தூத்துக்குடி

நெற்றிக்கண்ணுடன் தேங்காய்

DIN

சாத்தான்குளத்தில் நெற்றிக்கண்ணுடன் காணப்பட்ட  அபூர்வ தேங்காயை   பொதுமக்கள் ஆவலுடன் பார்த்துச் சென்றனர்.
சாத்தான்குளம்  அருகே  உள்ள பள்ளங்கிணற்றைச் சேர்ந்த விவசாயி ஜெகன் (30), தனது தோப்பில் விளைந்த தேங்காய்களை விற்பனைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தார்.  அதில் ஒரு தேங்காயில் 3 கண்கள், அதன் நடுவில் ஒரு கண்  என 4 கண்கள் காணப்பட்டது. 
தற்போது தேங்காயில் 4 கண் தேங்காய் சாதாரணமாக காணப்படும் நிலையில்,  நடுவில் நெற்றிக்கண் தோற்றத்துடன் காணப்பட்ட அபூர்வ தேங்காயை மக்கள் ஆவலுடன் பார்த்துச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT