தூத்துக்குடி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில்(தன்னாட்சி) வெள்ளிக்கிழமை(மே25) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நேஷனல் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் நிர்வாக காரணங்களுக்காக, ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT