தூத்துக்குடி

தூத்துக்குடியில் எழுத்தறிவு தின விழிப்புணர்வுப் பேரணி

DIN

தூத்துக்குடியில் எழுத்தறிவு தின விழிப்புணர்வுப் பேரணி  நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் சுயநிதிப் பிரிவு  நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில்,  உலக எழுத்தறிவு தினத்தையொட்டி  நடைபெற்ற இப்  பேரணியை,  கல்லூரி முதல்வர் து. நாகராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குநர் டோனி மெல்வின் முன்னிலை வகித்தார்.
கல்லூரியில் இருந்து தொடங்கி இந்த பேரணி திருச்செந்தூர் சாலை வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.   இதில்,  நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் ஜோசப்பின் ஜெரினா,  கோபாலகிருஷ்ணன்,  செல்வராஜபுஷ்பா, மணிகண்டன் மற்றும் மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT