தூத்துக்குடி

தூத்துக்குடியில் செப்டம்பர் 22 மின் தடை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

DIN

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 22) குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாநகராட்சி  4ஆவது பைப்லைன் திட்டத்தில் உள்ள கலியாவூர் தலைமை நீர் பணியிடம், கீழவல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சனிக்கிழமை (செப். 22) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது என்பதால் மக்கள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT