தூத்துக்குடி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் சாவு

DIN

தூத்துக்குடியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
தூத்துக்குடி மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (51). இவர், தூத்துக்குடி மின் கோட்டத்தில் நகர மத்திய பிரிவின் கள உதவியாளராக பணியாற்றி வந்தார். தூத்துக்குடி வண்ணார்தெரு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதை திங்கள்கிழமை சீனிவாசன் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT