தூத்துக்குடி

திருச்செந்தூர் பயணியர் விடுதி சாலையில் மின் விளக்குகள் சீரமைக்கும் பணி

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் பயணியர் விடுதி சாலையில் தெரு விளக்குகள் சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கோயிலுக்கு செல்லும் பாதையான பயணியர் விடுதி சாலை பக்தர்கள் மற்றும் வாகனங்களால் எப்போதும் நிரம்பி வழியும். கடந்த சில நாள்களாக இங்குள்ள தாலுகா காவல்நிலையம் முதல் திரையரங்கு வரையில் தெருவிளக்குகள் எரியாமல் இருந்ததால், மாலை நேரங்களில் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தினமணி நாளிதழில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது.
இந்நிலையில் மின்விளக்குகளை சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT