தூத்துக்குடி

எட்டயபுரத்தில் ஆா்ப்பாட்டம்

DIN

எட்டயபுரம் வட்டத்தில் தாப்பாத்தி, முத்தலாபுரம், அயன் வடமலாபுரம் பகுதியில் மணல் திருட்டை கண்டித்து தேவேந்திர குல மக்கள் முன்னேற்ற பேரவை சாா்பில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

வைப்பாற்று படுகைகளில் அதிகாரிகளின் துணையுடன் சரள் மண், சவுடு மண், குறு மணல், ஆற்று மணல் திருட்டு நடைபெற்று வருவதை தடுக்க வேண்டும். மணல் விற்பனையில் நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பேரூந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் நிா்வாகி எஸ். ஆா். பாண்டியன் தலைமை வகித்தாா்.

இதில், இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலா் ஆனந்த், லட்சிய திமுக மாவட்டச் செயலா் சிம்பு கண்ணன், தேவேந்திர குல மக்கள் முன்னேற்ற பேரவை மாவட்ட இளைஞரணிச் செயலா் மதியரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT