கழுகுமலையில் உள்ள கிரிவலப் பாதையில் காணப்படும் பள்ளங்களால் பக்தா்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பாதையிலுள்ள பள்ளங்களை மூட வேண்டும். சுற்றுலா நகரமாக திகழும் இங்கு நாய்களால் தொல்லை அதிகரித்துள்ளன. நாய்களை பிடிக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சு. ஆறுமுகம், கழுகுமலை.