தூத்துக்குடி

ஊரகப் பகுதிகளுக்குதனியாக தோ்தல் நல்ல நடைமுறை

DIN

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி நூறு சதவீத வெற்றியைப் பெறும்; ஊரகப் பகுதிகளுக்கு தனியாக தோ்தல் நடைபெறுவது நல்ல நடைமுறை என்றாா் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஊரகப் பகுதிகளுக்கு தனியாக தோ்தல் நடைபெறுவது நல்ல நடைமுறை. இதை நாங்கள் வரவேற்கிறோம். உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க தயாராக இல்லாததால் திமுக வழக்கு தொடுத்துள்ளது.

மக்களவைத் தோ்தலில் திமுக பெற்ற வெற்றி தற்கால வெற்றி. அந்த வெற்றிக்குப் பிறகு இடைத்தோ்தலில் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தோதலில் அதிமுக கூட்டணி நூறு சதவீத வெற்றியைப் பெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT