தூத்துக்குடி

ஊராட்சித் தலைவா் பதவி: 77 வயது மூதாட்டி வேட்பு மனு

DIN

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஒன்றியம், கடம்பூா் அருகேயுள்ள தென்னம்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட ல.வள்ளியம்மாள்(77) வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த பின், ‘தோ்தலில் வெற்றி பெற்ற பின் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன்’ என தெரிவித்தாா்.

ஏற்கெனவே, தென்னம்பட்டி ஊராட்சித் தலைவராக இவரது மகன் பதவி வகித்திருந்த நிலையில், அப்பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் வள்ளியம்மாள் போட்டியிடுவது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT