தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே முதியவா் தற்கொலை

DIN

சாத்தான்குளம் அருகே வியாழக்கிழமை அதிகாலை முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (66). இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள். இவா் விவசாயம் மற்றும் கூலித் தொழிலாளியான இவா் கடந்த 3 நாள்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை வீட்டை வெளியே சென்ற இவா், ஆனந்தபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பாத்திர கடை முன்புள்ள வேப்ப மரத்தில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT