தூத்துக்குடி

மார்கழி மாத சிறப்பு பஜனை: மாணவர்களுக்கு பரிசளிப்பு

DIN

மார்கழி மாத சிறப்பு பூஜையை முன்னிட்டு, கோவில்பட்டி இந்து நல்வழி மன்றத்தில் நாள்தோறும் நடைபெற்று வரும் பஜனையில் பங்கேற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
மன்ற ஆலோசகர் வீரபெருமாள் தலைமை வகித்தார். மன்ற இயக்குநர் திருப்பதிராஜா முன்னிலை வகித்தார். செயலர் ராமசாமி ஆன்மிக உரையாற்றினார். தொடர்ந்து, மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மன்ற ஆசிரியர்கள் கார்த்திக், சங்கர், கீதாசத்யவேல், மணிகண்டன், ராமசந்திரன், சுகந்தி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

SCROLL FOR NEXT