தூத்துக்குடி

உடன்குடி மளிகை கடையில் தீ விபத்து

DIN


உடன்குடி மளிகைக்கடையில் மின்கசிவால் ஏற்பட்ட  திடீர்  அங்கிருந்த  பொருள்கள் எரிந்து  சேதமாகின.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி மகன் பிரகாஷ்(25). இவர் உடன்குடி சத்தியமூர்த்தி பஜாரில்    மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் சனிக்கிழமை பிற்பகலில் மின்கசிவால்  தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த சுமார் ரூ. 1  லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து  சேதமாகின. அருகில் உள்ளவர்கள் உடனடியாக தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT