தூத்துக்குடி

நாலுமாவடியில் ஆசீர்வாத உபவாச ஜெபம்

DIN

நாசரேத் அருகே உள்ள நாலுமாவடியில், இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம் நடைபெற்றது. 
அப்பாதுரை சிறப்பு செய்தி அளித்தார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் பிரசங்கம் செய்தார்.  நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து திரளானோர் கலந்துகொண்டனர். இதையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT