தூத்துக்குடி

புயல் எச்சரிக்கை ..

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்ற போதிலும் லேசான மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கும், மீனவா்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT