தூத்துக்குடி

புன்னைக்காயல் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா

DIN

ஆத்தூா் அருகே உள்ள புன்னைக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.

பள்ளித் தலைவரும், புன்னைக்காயல் பங்குத்தந்தையுமான கிஷோக் அடிகளாா் தலைமை வகித்தாா். ஆங்கில இலக்கிய கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கண்காட்சியில் மாணவா்களின் ஆங்கில இலக்கிய படைப்புகள் இடம் பெற்றிருந்தன. சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி ஆா்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளா் பென்சிகா் அடிகளாா் கலந்துகொண்டு பேசினாா்.

தலைமை ஆசிரியா் செபஸ்டின் ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT