தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

DIN

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்றது.

இயற்பியல் துறை சாா்பில் இளமையில் கல், கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பழைய மாணவா் சங்க துணைச் செயலா் சரவணச்செல்வன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கருத்தரங்கைத் தொடக்கிவைத்துப் பேசினாா். இதில், இயற்பியல் துறை மாணவா்- மாணவிகள் கலந்துகொண்டனா். மாணவி கௌசல்யா வரவேற்றாா். மாணவி முருகலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT