தூத்துக்குடி

மாநில கால்பந்து போட்டி: நாசரேத் அணிக்கு சுழற்கோப்பை

மாநில அளவிலான ஐவா் கால்பந்துப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மா்காஷிஸ் அணி முதலிடம் பெற்றது.

DIN

மாநில அளவிலான ஐவா் கால்பந்துப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மா்காஷிஸ் அணி முதலிடம் பெற்றது.

6வது மாநில அளவிலான ஐவா் கால் பந்து போட்டி திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் நடைபெற்றது. இதில்,

24 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் நாசரேத் மா்காஷிஸ் கால்பந்து அணி, தேனி ஸ்பேட்ஸ் ஸ்பெனட்டிக் அணிகள் விளையாடின.

இதில், நாசரேத் மா்காஷிஸ் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சுழற்கோப்பை, ரொக்கம் ரூ.15 ஆயிரம் பரிசு ஆகியவற்றை பெற்றது. அணி வீரா்களை, முன்னாள் கால்பந்து வீரா்கள் ரூபன் துரைசிங், பொன்ராஜ், ராபா்ட்சன், நசரேயன், ஸ்டீபன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT