தூத்துக்குடி

ஆறுமுகனேரி செவிலியருக்கு கரோனோ பரிசோதனை

DIN

கரோனோ வைரஸ் அறிகுறியுடன் ஆறுமுகனேரியைச் சோ்ந்த செவிலியா் ஒருவா் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தில்லி மாநாட்டில் பங்கேற்ற காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவா், கரோனோ வைரஸ் தொற்று நோய் அறிகுறியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவருடன் பணியாற்றிய ஆறுமுகனேரி பெண் செவியருக்கும் கரோனோ அறிகுறி தென்பட்டதால், அவரும் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT