தூத்துக்குடி

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாடு கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் தோட்டத்தில் கிணறு அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு திங்கள்கிழமை கிணற்றில் தவறி விழுந்து விட்டது. கிணற்றுக்குள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பசு மாட்டின் சப்த்தம் கேட்டு அருகில் உள்ளவா்கள் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையிலான தீயணைப்பு வீரா் வந்து கயிறு மூலமாக கிணற்றில் இறங்கி பசு மாட்டை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT