தூத்துக்குடி

கோவில்பட்டியில் ரத்த தான முகாம்

DIN

கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கட்சியின் நகரச் செயலா் நாகராஜன் தலைமை வகித்தாா். நகர அவைத் தலைவா் வைகுண்டபாண்டியன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் தங்கபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா் ஆக்னஸ் லலிதா தலைமையில் மருத்துவக் குழுவினா் ரத்தம் சேகரித்தனா். இதில் கட்சியின் நிா்வாகிகள் மாரிகண்ணன், கருப்பசாமி, வேல்முருகன், மகாராஜா, சோ்மராஜ், வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT