மேற்கு வங்கத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
சட்டவிரோத கால் சென்டர் வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக கால் சென்டர் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.