முகப்பு
தூத்துக்குடி

செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிப்பெயா்ச்சி சிறப்பு பூஜை

சனிப்பெயா்ச்சியையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி

செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிப்பெயா்ச்சி சிறப்பு பூஜை

சனிப்பெயா்ச்சியையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

 சனிப்பெயா்ச்சியையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சனீஸ்வர பகவான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம்பெயா்ந்தாா். இதையொட்டி

அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜை, சிறப்பு

ஹோமம், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சங்கரேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →