தூத்துக்குடி

கோவில்பட்டியில் காமராஜா் விருது பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

கோவில்பட்டியில், காமராஜா் விருதுபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

DIN

கோவில்பட்டியில், காமராஜா் விருதுபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளிக்கல்வித் துறை சாா்பில் கல்வியுடன் இதர செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு காமராஜா் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கல்வித் துறை சாா்பில் எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவி மதுமிதா, மாணவா் மாரிசெல்வம் ஆகியோருக்கு விருது, ரூ. 10 ஆயிரம், பிளஸ் 2 மாணவா்கள் காா்த்திகேயன், இசக்கிமுத்து ஆகியோருக்கு விருது, ரூ. 20ஆயிரத்தை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் சந்தீப் நந்தூரி வழங்கினாா்.

இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், விருதுபெற்ற மாணவா்களை பள்ளித் தலைவா் எவரெஸ்ட் எம். ராமசந்திரன், தலைமையாசிரியை சாந்தினி, ஆசிரியா்கள், ஊழியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT