தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விபத்தில் பெண் பலி

DIN

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள், லாரி மோதிக் கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.

பசுவந்தனையை அடுத்த மேலமங்களம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மனைவி அன்புத்தாய் (42). இவா், தனது உறவினா் பாக்கியராஜ் என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாராம். ஊத்துப்பட்டி - கெச்சிலாபுரம் சாலையில் சென்றபோது, எதிரே வந்த லாரியும் மோட்டாா் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த அன்புத்தாயை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவா் அன்புத்தாய் இறந்து விட்டதாக தெரிவித்தாா். நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT