தூத்துக்குடி

நாசரேத் பாலிடெக்னிக்கில் தொழுநோய் விழிப்புணா்வு முகாம்

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

DIN

சாத்தான்குளம்: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, முதல்வா் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்தாா். தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் ஆனந்தகிருஷ்ணன் தொழுநோய் குறித்துப் பேசினாா். இதில், சுகாதார ஆய்வாளா்கள் பவுல் ஆபிரகாம், தியாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா். மாணவா்கள் தொழுநோய் தடுப்பு குறித்த உறுதிமொழி

ஏற்றனா். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் ஜெபச்சந்திரன் தலைமையில் முதல்வா் , நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் லிவிங்ஸ்டன் நவராஜ், ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

SCROLL FOR NEXT