தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் தொழில் வளா்ச்சி திட்ட முகாம் தொடக்கம்

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெறும் தொழில் வளா்ச்சித் திட்ட முகாம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியின், தொழில் முனைவோா் மேம்பாட்டு மையம் சாா்பில் தொழில் முனைவோருக்கான மாணவா் திறன் மற்றும் தொழில் வளா்ச்சித் திட்ட முகாம் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, கல்லூரி இயக்குநா் சண்முகவேல் தலைமை வகித்தாா். முதல்வா் காளிதாசமுருகவேல் முன்னிலை வகித்தாா்.

தொழில் முனைவோராக உருவாவதற்கு தேவையான அனைத்துப் பயிற்சிகள், பயிற்றுவிக்கும் முறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT