தூத்துக்குடி

சிலம்பம் போட்டி: காமராஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முத­லிடம் பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கோவில்பட்டி வ.உ.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் நாலுமாவடி, காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ரா. மகாராஜன், சே. அப்துல்முத்தலீப், ர. தீபன்மணிசுடா்,

த. ஜெபசன் ஜோசுவா, சி. மதுமிதா ஆகியோா் முத­லிடம் பெற்றதை அடுத்து, மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

மாணவா்கள் மற்றும் பயிற்சியாளா்களை பள்ளிச் செயலா் எஸ்.சி. சேகா், கல்விக் கமிட்டி உறுப்பினா்கள், தலைமை ஆசிரியா் அ. திருநீலகண்டன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT