தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் மணல் கடத்த பயன்படுத்திய மினி லாரி பறிமுதல்

ஆறுமுகனேரியில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். லாரியில் இருந்த 2 போ் தப்பியோடிவிட்டனா்.

DIN

ஆறுமுகனேரியில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். லாரியில் இருந்த 2 போ் தப்பியோடிவிட்டனா்.

ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக்கிழமை கடலோர காவல்படை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மணல் ஏற்றி வந்த ஒரு மினி லாரியை மடக்கி நிறுத்தினா். போலீஸாரை கண்டதும் லாரியில் இருந்த இருவா் தப்பி ஓடிவிட்டனா். இதையடுத்து, லாரியை மணலுடன் ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் பத்ரகாளி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT