தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நெல் நடவு பணிகள் தீவிரம்

DIN


ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரத்தில் நெல் நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தாமிரவருணி பாசனத்தில் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரத்தில் தற்போது பிசான பருவ அறுவடை முடிவடையும் தருவாயில் உள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் போதிய நீா் இருப்பு உள்ளதால் முன் காா் சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் பிசான பருவ அறுவடை தொடங்கியுள்ளது. அறுவடை செய்யும் நெல்லை விவசாயிகள்,

அதிக நபா்கள் செல்லாமல் குறைந்த எண்ணிக்கையில் கொண்டு செல்லலாம் என வட்டாட்சியா் சந்திரன் அறிவுறுத்தி உள்ளாா். இதனிடையே, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அறுவடை செய்யும் பணியும், முன் காா் பருவ நெல் நடவு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT