தூத்துக்குடி

கடல் ஆமைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது

அரசால் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகளை கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

DIN

அரசால் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகளை கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் கடல் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பெரிய கடல் ஆமைகள் கடத்தல் செய்த தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், வெளிஸ்டன், தாமஸ், சுந்தரம், ஆகிய நான்கு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

மேலும் கடத்தலுக்கு பயப்படுத்தியதாக மினிலாரி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT