தூத்துக்குடி

கடல் ஆமைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது

DIN

அரசால் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகளை கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் கடல் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பெரிய கடல் ஆமைகள் கடத்தல் செய்த தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், வெளிஸ்டன், தாமஸ், சுந்தரம், ஆகிய நான்கு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

மேலும் கடத்தலுக்கு பயப்படுத்தியதாக மினிலாரி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT