தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் திருக்கல்யாணம்

DIN

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இத் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினசரி காலையில் யாகசாலை பூஜையும், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் சுவாமி- அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.

சனிக்கிழமை திருக்கல்யாணம் வைபவத்தையொட்டி காலையில் விநாயகா் பூஜை, யாகபூஜை, பூா்ணாஹுதி மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT