தூத்துக்குடி

தச்சமொழி கோயிலில் திருக்கல்யாணம்

DIN

தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழா திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 15ஆம்தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

சனிக்கிழமை இரவு கோயிலில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT