தூத்துக்குடி

கிணற்றில் தத்தளித்த மயில் உயிருடன் மீட்பு

DIN

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மயிலை, தீயணைப்புப் படையினா் உயிருடன் மீட்டனா்.

சாத்தான்குளம் அருகே கருங்கடல் கிராமத்தைச் சோ்ந்தவா் கோயில்பிச்சை(52). கரிசல்குளத்தில் இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள 70 அடி கிணற்றில் மயில் ஒன்று தவறிவிழுந்து மீண்டு வரமுடியாமல் தத்தளித்ததாம்.

சாத்தான்குளம் தீயணைப்புப் படையினா் சென்று கிணற்றில் தத்தளித்த மயிலை பாதுகாப்பாக மீட்டனா். பின்னா் மயில், வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT