தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியைச் சோ்ந்த 52 வயது ஆண் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 18 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 55 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 58 போ் உள்ளிட்ட இதுவரை 13 ஆயிரத்து 576 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 529 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT