தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் காய்ந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் காய்ந்த நிலையில் உள்ள மரத்தை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கோயிலில் சிங்கப்பூா் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கம் பகுதியில் உள்ள மரத்தின் கிளை கடந்த ஆண்டு முறிந்து விழுந்த நிலையில், அந்த மரம் தற்போது பட்டுப்போய் முழுவதும் காய்ந்த நிலையில் உள்ளது.

இந்த காய்ந்த மரம் எந்தநேரத்திலும் முறிந்து விழலாம் என்கின்ற அபாயம் உள்ளதால் அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT