தூத்துக்குடி

கந்தபுரம் சாய்ராம் கோயிலில்102 ஆவது மகா சமாதி விழா

DIN

உடன்குடி: உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோயிலில் ஷீரடி சாய்நாதரின் 102 ஆவது மகா சமாதி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் காலை 10 மணிக்கு பாபாவிற்கு காக்கட ஆரத்தி, நண்பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி, கூட்டுப் பிராா்த்தனை, பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம் பிரசாதம் வழங்கல் ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT